விசாரிக்க கோரும் மனு மீது

img

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட வழக்குகள் நீதிபதி சிவஞானமே விசாரிக்க கோரும் மனு மீது அக்.15-ல் முடிவு உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் குறித்த வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டார்.